பாரதப் பிரதமர் தெரிவித்த கருத்து..! எதிர்ப்பு தெரிவித்த அருணன்..! நன்றி மறந்த சீமான்..!

பாரதப் பிரதமர் தெரிவித்த கருத்து..! எதிர்ப்பு தெரிவித்த அருணன்..! நன்றி மறந்த சீமான்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி அண்மையில் மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். சாதனை புரிந்தவர்களிடம் காணொளி காட்சி மூலமும், நாட்டு மக்களிடம் சில கோரிக்கைகளை பிரதமர் முன் வைத்தார்.

  • தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம்.
  • இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்.
  • தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது
  • உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும்.

தஞ்சாவூர் பொம்மை பற்றியும், உலகப் புகழ் பெற்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்குமாறு பாரதப் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி இருந்தார்.. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திரு. அருணன் பாரதப் பிரதமர் மோடி எங்களை நாய் வளர்க்க கூறுவதா என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

உலகப் புகழ் பெற்ற நாய் இனங்களில். ராஜபாளையம் நாய் இனங்களும் ஒன்று என்பதை யாரும் மறந்து விட முடியாது. நாம் தமிழர் கட்சி என்று பெயர் வைத்துள்ள  சீமான் கூட. பாரதப் பிரதமரின் உரைக்கு நன்றி தெரிவிக்காமல். மெளனம் காப்பதன் மூலம் இவரின் உண்மை முகத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi lauds bravery of military dogs, urges citizens to bring home native breeds - Laughingcolours English | DailyHunt

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.. ராஜபாளையம் நாய்கள்.. மன் கீ பாத்தில் தமிழகத்தை புகழ்ந்த பிரதமர் மோடி | PM Modi applauds Tanjore toys in his Maan Ki Baat speech - Tamil ...


Share it if you like it

One thought on “பாரதப் பிரதமர் தெரிவித்த கருத்து..! எதிர்ப்பு தெரிவித்த அருணன்..! நன்றி மறந்த சீமான்..!

  1. நம்ம நாட்டு நாய் வளர்க்கச் சொன்னா சீன நாட்டு நாய் குரைக்காமல் இருக்குமா?

Comments are closed.