பாரத மணிக்கொடியை அவமதித்த மடையர்கள்!

பாரத மணிக்கொடியை அவமதித்த மடையர்கள்!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், அடிப்படை இஸ்லாமிய வாதிகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மக்களிடம் தவறான கருத்தினை கூறி அவர்களை போராட்டத்திற்கு  தொடர்ந்து துண்டி வருவதும் நாடு முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்துவதுமே இவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைப்பெற்ற பேரணியில்  அனைவராலும் புனிதமாக கருத்தப்படும் தேசிய கொடியை போராட்டக்காரர்கள் அவமதித்து இருப்பது  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கொடியின் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு அதற்கு பதில் ”அல்லாஹ்வை தவிர வேறு கடவுள்  இல்லை., என்ற வாசகத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களுக்கு யார் இந்த உரிமையை வழங்கியது என்று அனைவரின்  கோபமாக உள்ளது.

மேலும் அண்டை நாட்டினரை காங்கிரஸ் போல் கண்டும் காணாமல் இருந்திருந்தால் நாடு வெகு விரைவில் பாகிஸ்தான் போல் பிரிந்திருக்கும். இப்பொழுதாவது குடியுரிமை திருத்தச்சட்டத்தின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்று அனைவரின் கருத்தாக உள்ளது.


Share it if you like it