“பாஸ்டேக்’ முறையால் அம்பலமானது ஊழல்..!

“பாஸ்டேக்’ முறையால் அம்பலமானது ஊழல்..!

Share it if you like it

ஊழல், லஞ்சம், அற்ற நேர்மையான ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக உறுதியாக உள்ள நிலையில். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த ’பாஸ்டேக் முறைக்கு., தமிழக சில்லறை போராளிகள் வழக்கம் போல கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ’பாஸ்டேக்’ நடைமுறைக்கு வந்ததால் நேர்மையற்ற ஊழியர்களின் சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதை கீழ்கண்ட செய்தி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it