பா.ஜ.க மீது வீண் பழி சுமத்திய மற்றொரு பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமாருக்கு தக்க பதிலடியை வழங்கிய அமைச்சர் அலுவலகம்….!

பா.ஜ.க மீது வீண் பழி சுமத்திய மற்றொரு பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமாருக்கு தக்க பதிலடியை வழங்கிய அமைச்சர் அலுவலகம்….!

Share it if you like it

செந்தில், கார்த்திகை செல்வன், விஜயன், பிஸ்மி, என்று பல ஊடக நெறியாளர்கள் மற்றும் தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள் என்று பா.ஜ.க குறித்தும் அக்கட்சி மக்களுக்கு செய்து வரும் பல சேவைகள் குறித்தும் தவறான கருத்தினை கூறி மக்களை இன்று வரை குழப்பி வருகின்றனர் என பலரின் கருத்தாக இருந்து வருகிறது..

இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார் என்பவர்.. மத்திய நிதியமைச்சர் மீது அண்மையில் வீண் பழி சுமத்தி இருந்தார்.. இந்நிலையில் மத்திய அமைச்சர் அலுவலகம் பத்திரிக்கையாளர் தெரிவித்த கருத்திற்கு தக்க பதிலடியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த, ஆ.ராசா மற்றும் நெறியாளர் திட்டமிட்டு நடத்திய நாடகமா?

 

 

 


Share it if you like it