பிரசவ வலியால் துடித்த பெண்- தூக்கி சுமந்த CRPF வீரர்கள் !

பிரசவ வலியால் துடித்த பெண்- தூக்கி சுமந்த CRPF வீரர்கள் !

Share it if you like it

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.மனிதநேயத்துடன் செயல்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Share it if you like it