பிரசாந்த் கிஷோரை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்..!

பிரசாந்த் கிஷோரை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்..!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோருக்கு அக்கட்சி 380 கோடி ரூபாய் கொடுத்து பணியில் அமர வைத்துள்ளது..  பி.கே-வின் கடும் கட்டுப்பாடுகளால் திமுக உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. அவர் கொடுக்கும் யோசனைகள் அனைத்தும் படுதோல்வியை அடைந்து வருவதாகவும்.. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்து வருவதால் பி.கே-வை தீவிரமாக கண்காணிக்க திமுக குழு அமைக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it