பிரசாந்த் கிஷோரை நம்ப வேண்டாம்..! டெல்லியில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..!

பிரசாந்த் கிஷோரை நம்ப வேண்டாம்..! டெல்லியில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..!

Share it if you like it

பிரசாந்த் கிஷோர் விதிக்கும் நிபந்தனைகளால் திமுக நிர்வாகிகள் கடும் கொதிப்பில் இருப்பதை அனைவரும் அறிந்ததே.. திமுக வரலாறு என்ன பி.கே.விடம் எல்லாமா நாம் ஆலோசனை பெறுவது என்று உடன்பிறப்புகளே கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில் 40 ஆண்டு கால அனுபவம் மிக்கவரும் டெல்லியில் உள்ள மூத்த பத்திரிக்கையாளருமான ராஜகோபாலன் அவர்கள் பிரசாந்த் கிஷோர் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it