பிரச்சனை தந்த சீனா தீர்வு தந்த இந்தியா – பிரேசில் நாட்டிற்கு விரைகிறது இந்திய தடுப்புஊசி

பிரச்சனை தந்த சீனா தீர்வு தந்த இந்தியா – பிரேசில் நாட்டிற்கு விரைகிறது இந்திய தடுப்புஊசி

Share it if you like it

பிரேசில் அரசு இந்தியாவிடமிருந்து கொரோனா மருந்து பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் பயோடெக் என்ற நிறுவனம் மூலம் மருந்து பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.தேசம் முழுவதும் ஏதிர்கட்சிகள் மத்திய அரசின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து மீதான அவநம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் நிலையில் இவ்விவகாரம் அவற்றை தவிடுபொடி ஆக்கியுள்ளது.

https://www.facebook.com/NationWithNaMo2019/photos/a.679147998777376/5843832972308827/


Share it if you like it