பிரதமரை அவதூறாக விமர்சித்து  போலி செய்தி வெளியிட்டவர்கள்  மீது வழக்கு பதிவு செய்த காவல் துறை !

பிரதமரை அவதூறாக விமர்சித்து போலி செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறை !

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மைக்கால்டோ பிசயா என்ற பேஸ்புக் பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமாக கொரோனா தொற்று நோயை அடிப்படையாக கொண்டு தவறான கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்பியதாக முஹம்மது இலியாஸ் மற்றும் அப்துல் பஷீர் ஆகிய இருவரை மங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் அவர்கள் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ போன்ற போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் 1897, பிரிவு 67 ,தகவல் தொழில்நுட்ப சட்டம், பிரிவு 54 பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, மற்றும் பிரிவு 188, 153, 505 ஐபிசி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it