பிரபல பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமியை தாக்கிய காங்கிரஸ் இளைஞரணி குண்டர்கள் !

பிரபல பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமியை தாக்கிய காங்கிரஸ் இளைஞரணி குண்டர்கள் !

Share it if you like it

டெல்லி REPUBLIC செய்தி ஊடகத்தின் நிறுவனரும் மற்றும் பத்திரிக்கையாளருமான
அர்னாப் கோஸ்வாமி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன் மனைவியுடன் இரவில் காரில் சென்றுகொண்டிருந்தபோது காங்கிரஸின் இளைஞர் அணி குண்டர்கள் தன் காரை வழிமறித்து காரின் கதவை உடைத்து தன்னையும் தன் மனைவியையும் தாக்கியுள்ளதாக அந்த காணொளியில் கூறியுள்ளார். மேலும் அந்த காணொளியில், எனக்கு ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு முழு காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை தான் சாரும் என்றும் சோனியாகாந்தி இந்த சம்பவத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மிகவும் ஆக்ரோஷமாக கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/mediyaannews/videos/2624325154514100/


Share it if you like it