பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Share it if you like it

இந்திய பாதுகாப்புத்துறை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனையானது வெற்றிபெற்றுள்ளது. சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணயானது ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிப்பூர் பகுதியில் அதிகாலை 8 மணிக்கு நடைபெற்ற சோதனையில் வெற்றிபெற்றதாக இந்திய பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகணையானது நீர்மூழ்கி கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல், தரைப்படை என இராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it