பிரியாணி கடைக்கு சென்று மன்னிப்பு கேட்ட ஸ்டாலின் MPயின் சாதிய வன்மம் நிறைந்த பேச்சுக்கு மன்னிப்பு கேள்- ஷியாம் கிருஷ்ணசாமி!

பிரியாணி கடைக்கு சென்று மன்னிப்பு கேட்ட ஸ்டாலின் MPயின் சாதிய வன்மம் நிறைந்த பேச்சுக்கு மன்னிப்பு கேள்- ஷியாம் கிருஷ்ணசாமி!

Share it if you like it

ஒன்றிணைவோம் வா’ என்று கூறி தமிழக மக்களின் தகவல்களை ரகசியமாக திமுக சேகரிக்கிறது என்று  மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பல தொண்டு நிறுவனங்கள், மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை களத்தில் இறங்கி வழங்கி வருகின்றனர். மதுகடைகளை மூட வேண்டும் என்பது போன்ற  வெற்று விளம்பரங்களை திமுக செய்வதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடைநிலை திமுக நிர்வாகி செயலுக்கு பிரியாணி கடை சென்று மன்னிப்பு கேட்ட ஸ்டாலின் அவர்கள், கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் MPயின் சாதிய வன்மம் நிறைந்த பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன்? கட்சியினரை எச்சரிக்காதது ஏன்? திராவிட சமூகநீதி – வெற்று கோஷம்


Share it if you like it