பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்..! பாஜக நிர்வாகியிடம் மன்னிப்பு கேட்பாரா? பாஜக செய்தித் தொடர்பாளர் காட்டம்…!

பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்..! பாஜக நிர்வாகியிடம் மன்னிப்பு கேட்பாரா? பாஜக செய்தித் தொடர்பாளர் காட்டம்…!

Share it if you like it

திமுக எம்.எல்.ஏ மூர்த்தியின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கே தனது அடியாட்களுடன் நேரில் சென்று எம்.எல்.ஏ கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி பாஜக நிர்வாகியின் மனைவியை அடிக்க சென்றது.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே இப்படி என்றால் நாளை ஆளும் கட்சியாக வந்தால் மக்களின் நிலை என்னவாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வி?

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாஜக சங்கர பாண்டி மீது கொலை வெறி மிரட்டல். அவரது வழக்கறிஞர் மனைவியை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை. மதுரை MLA மூர்த்தி மீது திமுக நடவடிக்கை எடுக்குமா? ஏன் இந்த கள்ள மௌனம். பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலின், சங்கர் பாண்டியிடமும் மன்னிப்பு கேட்பாரா?


Share it if you like it