பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக சீமான் உருக்கம்..!

பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக சீமான் உருக்கம்..!

Share it if you like it

சீமான் அளந்து விடும் கதைகள் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் பிறவியிலேயே காது கேட்காதவர்கள் கூட என் பேச்சை கேட்பதாக என் தம்பி என்னிடம் கூறியதாக சீமான் உருக்கமாக பேசியுள்ளார் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it