புதுச்சேரியில் மாட்டிக்கொண்ட பீஹாரை சேர்ந்த 23 பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாஜக !

புதுச்சேரியில் மாட்டிக்கொண்ட பீஹாரை சேர்ந்த 23 பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாஜக !

Share it if you like it

  • பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் 8 மாணவிகள் உள்ளிட்ட 23 மாணவர்கள் நவோதயா பள்ளி கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாகி நவோதயா பள்ளிக்கு வந்திருந்தனர். மார்ச் மாதம் 27-ஆம் தேதியன்று தங்களது பயிற்சியை முடித்துவிட்டு பீகார் திரும்பிச் செல்ல இருந்த நிலையில் ரயில் போக்குவரத்துக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் காலாபட்டில் அமைந்துள்ள நவோதயா பள்ளியில் வந்து அந்த 23 மாணவர்களும் தங்கி இருந்தனர்.
  • தற்போது மத்திய உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த நடவடிக்கை காரணமாக, பிஹார் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சித் தலைவர்- சாமிநாதன் எம்.எல்.ஏ, அவர்கள் மாணவர்களை மீட்டு பீகார் மாநிலத்திற்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Share it if you like it