புதுச்சேரியில் 144 தடையை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு !

புதுச்சேரியில் 144 தடையை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு !

Share it if you like it

நேற்று இரவு 12 மணியிலிருந்து நாடு முழுவதும் 144 தடையை பிறப்பித்தார் மோடி. இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 42 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் காவல் துறையினர்.


Share it if you like it