புனே ரயில் நிலையத்தில் கையெறி குண்டு..!

புனே ரயில் நிலையத்தில் கையெறி குண்டு..!

Share it if you like it

புனே ரயில் நிலையம் அருகில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் வழக்கம்போல பணிகளை தொடர்ந்தபொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை கிடந்தது. அதனை திறந்து பார்த்ததில் அதில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்த ரயில்வே காவலர்கள் பையை சோதனை செய்ததில் அதில் மேலும் ஒரு கையெறி குண்டு இருந்தது. அதனை செயலிழக்க செய்து பரிசோதனைக்காக ஆய்வகம் அனுப்பி உள்ளார்.நேற்று டெல்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it