புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதலில் நீங்கள் என்ன? உதவி செய்தீர்கள் காயத்திரி ரகுராம்-கேள்வி!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதலில் நீங்கள் என்ன? உதவி செய்தீர்கள் காயத்திரி ரகுராம்-கேள்வி!

Share it if you like it

கொரோனா தொற்றை ஓழிக்க மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர். இரவு, பகலாக, கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளின் ஊடகங்கள், பத்திரிக்கைகள், அறம் அற்ற தகவல்களையே இன்று வரை வழங்கி வருகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

மோடி அரசின் மோசடி. தாய்மண்ணில் தவிக்கும் அகதிகள்.

இதற்கு பாஜகவின் தீவிர ஆதரவாளர் காயத்திரி ரகுராம் திருமாவளவனிற்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு இலவசமாக ரயில்களில் செல்ல ஏற்பாடு செய்துள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இது ஒரு கடினமான நேரம். புலம்பெயர்ந்தோரை தங்கள் வீட்டிற்கு செல்ல TN BJP உதவுகிறது, அதுவரை உணவு வசதிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் உதவி செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1266225007375511553


Share it if you like it