புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முக்கிய பயங்கரவாதி ஜாகிர் பஷிர்  கைது !

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முக்கிய பயங்கரவாதி ஜாகிர் பஷிர் கைது !

Share it if you like it

கடந்த ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமில் உள்ள துணை ராணுவ படை முகாமின் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான, ஜாகிர் பஷிர் என்பவனை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.


Share it if you like it