பூரண மதுவிலக்கை அமல்படுத்த கூடாது என நேற்று திமுக நடத்திய டப்பாங்குத்து முழக்கம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கூடாது என நேற்று திமுக நடத்திய டப்பாங்குத்து முழக்கம்!

Share it if you like it

களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்யாமல், வெட்டி விளம்பரம் செய்வது. ஒன்றிணைவோம் வா’ என்று மக்களின் தகவல்களை மறைமுகமாக திரட்டுவது. தினமும் 130 சோத்து பொட்டலங்களை, லஞ்சமாக கொடுங்கள் என்று சேவா பாரதி அமைப்பை மிரட்டுவது. கடப்பா கல்லை களவாடுவது என்று தொடர்ந்து திமுகவின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1258321343164018688

நேற்று திமுக தலைவர் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நாடகம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியது தானே என்று ஹச். ராஜா திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியிருந்தார்.

மாநிலம் முழுவதும் நேற்று  திமுக நடத்திய தெரு கூத்தில் மக்கள் மிகவும் ரசித்த காணொலி என்றால் அது கும்பகோணத்தில்  உடன்பிறப்பு – “பூரண மதுவிலக்கை அமல்படுத்த கூடாதுன்னு போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1258347029786267649


Share it if you like it