பெண்களின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் நிர்பயா வழக்கு முடிவிற்கு மோடி ட்வீட்!

பெண்களின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் நிர்பயா வழக்கு முடிவிற்கு மோடி ட்வீட்!

Share it if you like it

நிர்பயாவிற்கு அநீதி இழைத்த நான்கு குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேறி இருப்பது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர். இன்று பாரத பிரதமர் மோடி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நீதியே மேலோங்கியது என்றும் பெண்களின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் உறுதி, செய்வது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

 

 


Share it if you like it