பெண்களை இழிவுப்படுத்தி பேசிய கே.எஸ். அழகிரியை கண்டிப்பாரா ஜோதிமணி..?

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய கே.எஸ். அழகிரியை கண்டிப்பாரா ஜோதிமணி..?

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் மிகவும் கீழ்த்தரமாக பேச கூடியவர்கள் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது..

வழக்கத்தில் இல்லாத மனுநீதி புத்தகத்தை கையில் வைத்து கொண்டு தமிழக பெண்களை அண்மையில் இழிவுப்படுத்தி பேசி இருந்தார்.,  திருமாவளவன் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

இரண்டு பெண்களை அனுப்பி புதுச்சேரியை சிதைக்க மோடி நினைக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பேசி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு மீதும், மோடி அரசு மீதும் தொடர்ந்து மிக கடுமையான கருத்துக்களை முன்வைக்கும் ஜோதிமணி அவர்கள்.. காங்கிரஸ் கட்சி தலைவரின் மிகவும் கீழ்த்தரமான கருத்தை கண்டிப்பாரா? அல்லது மெளனம் காப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it