பெண்ணை கற்பழித்தவர்களுக்கு இயற்கை மரணம் அடையும்வரை சிறை !

பெண்ணை கற்பழித்தவர்களுக்கு இயற்கை மரணம் அடையும்வரை சிறை !

Share it if you like it

நேற்று மாலை கும்பகோணத்தில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்கு ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற பிறகு அந்த ஆட்டோவில் 4 நபர்கள் ஏறியுள்ளனர். பின் அந்த 4 பேரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில் பாலியல் பலாத்காரம் செய்த அந்த 4 பேரையும் இயற்கை மரணம் அடையும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆட்டோ ஓட்டுனரும் இதில் சம்மதப்பட்டதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.


Share it if you like it