பெண் குழந்தைகளை அருவருக்கத்தக்க வகையில் பேசிய காங்., தலைவர்

பெண் குழந்தைகளை அருவருக்கத்தக்க வகையில் பேசிய காங்., தலைவர்

Share it if you like it

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதுதான் குற்றங்களை தடுக்கும்” என மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். இதுபற்றி கருத்துத் தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் பெண்களால் 15 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் பிறகு ஏன் அதை மேலும் உயர்த்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இது அம்மாநில பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க சஜ்ஜன் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share it if you like it