பொது இடத்தில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை- தமிழக அரசு!

பொது இடத்தில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை- தமிழக அரசு!

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடத்தில் மது அருந்துவது, எச்சில் துப்புவது, பான், குட்கா, மற்றும்  அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோர். மீது கடுமையான தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக  அரசு குறிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it