பொய் செய்தியை பரப்பிய பிரபல ஆபாச பேச்சாளர் குவியும் எதிர்ப்பு..!

பொய் செய்தியை பரப்பிய பிரபல ஆபாச பேச்சாளர் குவியும் எதிர்ப்பு..!

Share it if you like it

பிரபல ஆபாச பேச்சாளரும், தொடர்ந்து தவறான தகவல்களை டுவிட்டரில் தெரிவித்து நெட்டிசன்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பிறகு தான் தெரிவித்த கருத்தை உடனே நீக்குபவர் தடா ஜெ ரஹீம் என்பது அனைவரும் அறிந்ததே..

பாரதப் பிரதமர் மோடியை பற்றியும், மத்திய அரசை பற்றியும் விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்.. அண்மையில் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை விவசாயியை கடுமையாக தாக்கியதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. அந்த புகைப்படம்  17. 6. 2019 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Share it if you like it