பொய் சொன்ன தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களிடம் கோர்த்து விட்ட வைகோ..!

பொய் சொன்ன தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களிடம் கோர்த்து விட்ட வைகோ..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறுவது ஒருபுறம் என்றால்… தப்பும், தவறுமாக, புள்ளி விவரங்களை கூறி மக்கள் மத்தியில் கேலி பொருளாக மாறி வருகிறார் என்பது நிதர்சனம்.. இதன் தொடர்ச்சியாக அண்மையில் கிராம சபையில் கூட்டத்தில் மளிகை சாமான் விலை பட்டியல் குறித்து பேசியுள்ளார்.. ம.தி.மு.க தலைவர் வைகோ அது தவறு என்னும் விதத்தில் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஆட்சிக்கு வரும் இவ்வளவு பொய் என்றால் நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிலை என்ன என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 


Share it if you like it