போலி விவசாயிகளின் பேயாட்டத்தை மறைத்த தமிழக ஊடகங்கள் – காணொளி உள்ளே..!

போலி விவசாயிகளின் பேயாட்டத்தை மறைத்த தமிழக ஊடகங்கள் – காணொளி உள்ளே..!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு  டெல்லியில் பேயாட்டத்தை ஆடினர்… அதே போன்று ஒரு  சம்பவத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் கூட்டம் நேற்றைய தினம் அரங்கேறியுள்ளது என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும்..

வன்முறையை தூண்டும் விதமாகவும், பிரிவினைவாதிகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் டெல்லி போராட்டத்தை நியாயப்படுத்துவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it