மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் கோமாளிகள்..!

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் கோமாளிகள்..!

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், மிக கடுமையாக போராடி வரும் நிலையில். மக்களிடையே குழப்பத்தை, உருவாக்கும் விதமாக. காசு வாங்கும்  ஊடகங்கள், பேமெண்ட் அரசியல்வாதிகள்., வி.சி.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன், மன்சூர் அலிகான், உட்பட சில கைக்கூலி போராளிகள். கொரோனா தடுப்பூசி குறித்து தவறான கருத்தினை. மக்கள் மத்தியில் இன்று வரை பரப்பி வருகின்றனர்.

மக்களுக்கு விழிப்புணர்வை, ஏற்படுத்தும் வண்ணம். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். மாரடைப்பு காரணமாக திடீர் என்று அவர் உயிர் இழந்தார். கொரோனா தடுப்பூசிக்கும், விவேக்கின் மரணத்திற்கும். எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள். தெரிவித்த பின்பும் வெற்று விளம்பரத்திற்காக, மக்களிடையே சிலர் அச்சத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ”நடிகர் விவேக் மறைவு குறித்து அதூறு பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும்!” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

 

 


Share it if you like it