மக்களுக்கு ஒதுக்கிய வெள்ள நிவாரண நிதியை ’அபேஸ்’ செய்த கேரள சிபிஎம் தலைவர்!

மக்களுக்கு ஒதுக்கிய வெள்ள நிவாரண நிதியை ’அபேஸ்’ செய்த கேரள சிபிஎம் தலைவர்!

Share it if you like it

எங்கள் வாழ்க்கை எளிமையானது கொள்கையோ வலிமையானது என்று ஊர் முழுவதும் மக்களிடம்  கூறி வருகிற சிபிஎம். கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்த பொழுது ஒட்டு மொத்த இந்தியாவும் ஆதரவு கரம் நீட்டியதை அம்மாநில மக்களுக்கு நன்கு தெரியும்.

கேரள அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவராண நிதியாக பத்து லட்ச ரூபாயை ஒதுக்கியது. இதனை உள்ளூர் சிபிஎம் தலைவர் எம்.ஏ அன்வர் வெள்ளத்தில் உடைமைகளை இழந்தவர்களுக்கு வழங்காமால்.

ஜந்து தவனண அடிப்படையில் தனது வங்கி கணக்கிற்கு வருமாறு சிலரின் உதவியுடன் செய்திருப்பதை, மாவட்ட ஆட்சியர் கண்டு பிடித்து வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தி உள்ளார். இது ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it