மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து வீடு வீடாக பிரச்சாரம் – பாஜக தலைவர் L.முருகன் !

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து வீடு வீடாக பிரச்சாரம் – பாஜக தலைவர் L.முருகன் !

Share it if you like it

சமீபத்தில் பாஜகவின் புதிய தலைவராக L.முருகன் பதவியேற்றார். அவர் பதவியேற்று சென்னை திரும்பியபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தியை கொண்டுசெல்ல வீடுவீடாக சென்று மக்களை சந்திக்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறினராக பணியாற்றியவர். சென்னை பல்கலை கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும், மனித உரிமை குறித்த முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் திமுகவின் முரசோலி அலுவலகம் தலித்துகளுக்கான ஒரு பஞ்சாமி நிலத்தில் நிற்கிறது என்று திமுக மீது வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it