மசூதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை…! சாதுர்யமாக சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!

மசூதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை…! சாதுர்யமாக சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!

Share it if you like it

நமது நாட்டிற்கு எதிராக தொடர்ந்து சீனா தனது அடிமை நாடான பாகிஸ்தான் மூலம் தொடர்ந்து தீவிரவாதிகளை ஜம்மூ- காஷ்மீர் பகுதியில் ஊடுறுவ செய்து அப்பகுதி மக்கள் மீது தொடர்ந்து வன்முறையை தூண்டி வருகிறது. இந்திய ராணுவமும் தகுந்த பதிலடியை தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

அண்மையில் காஷ்மீர் பகுதியில் உள்ள மசூதியில் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மசூதியின் புனிதத்தை உணர்ந்த ராணுவம். கண்ணீர் புகை குண்டுகளை மட்டும் வீசி அத்தீவிரவாதிகளை வெளியே வரவழைத்து சுட்டு கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it