மணமேடையில் ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !

மணமேடையில் ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !

Share it if you like it

* திமுக தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அரசியல் பேசுகிறேன் என்று சொல்லி எதையாவது பேசி மாட்டிக்கொள்கிறார்.

* இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது.

* திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்கள் மத்திய – மாநில அரசுகள்போல் அமைதியாக இருக்காமல் கேள்விகள் கேட்க வேண்டும்.எனவும் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி விருது கொடுத்தோரை அடிக்கவேண்டும் என்று வன்முறை தூண்டும் விதமாக ஆவேசமாக பேசியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது அங்கு திருமணத்திற்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

* ஸ்டாலின் அவர்கள் திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி பேசாமல் திருமண மேடையிலும் தன் அரசியலை வெளிப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.


Share it if you like it