மதன் ரவிச்சந்திரனுக்கு குரல் கொடுக்காதது ஏன்? ஸ்டாலினை வறுத்தெடுத்த மக்கள்..!

மதன் ரவிச்சந்திரனுக்கு குரல் கொடுக்காதது ஏன்? ஸ்டாலினை வறுத்தெடுத்த மக்கள்..!

Share it if you like it

தனியார் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் சமூக விரோதிகளால் இன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளார்.. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்…

மதன் ரவிச்சந்திரன் மான்கறி தொடர்பாக பகீர் தகவலை அண்மையில் தமிழக மக்களுக்கு தெரிவித்து இருந்தார்.. இன்று வரை அவருக்கு கடும் அச்சுறுத்தல்களும், கொலை மிரட்டல்களும் வருவதாக அவரே பலமுறை தெரிவித்து உள்ளார்.. எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் மதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவாரா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it