மதம் மாறினாரா கருணாநிதி? கிறிஸ்தவ மதபோதகர் பகீர் தகவல்..!

மதம் மாறினாரா கருணாநிதி? கிறிஸ்தவ மதபோதகர் பகீர் தகவல்..!

Share it if you like it

ஒரு நாள் ஏசு இருக்கும் இடம் தான் சென்றதாகவும்.. அப்பொழுது ஆண்டவர் தனது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பதாகவும்.. உன் நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று தனக்கு ஆலோசனை வழங்கியதாக மிகப்பெரிய கதையை கூறியவர் சாது சுந்தர் செல்வராஜ் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது..

குடும்பத்துடன் மதம் மாறி விட்டார் வைகோ- மோகன் சி லாசரஸ்..! - Mediyaan

கருணாநிதி இரவு தூங்கும் பொழுது 2 கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் அதில் ஒன்று தனது நிகழ்ச்சி என்று சாது சுந்தர் செல்வராஜ் கூறியுள்ளார். நாத்திகராக தன்னை காட்டிக்  கொண்ட கருணாநிதி.. கப்சா பாதிரியாரின் ஜெப நிகழ்ச்சியை பார்ப்பது தான் பகுத்தறிவு கட்சியின் கொள்கையா? அல்லது கருணாநிதி குடும்பமே மதம்? மாறிவிட்டதா என்று பலர் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்…


Share it if you like it

One thought on “மதம் மாறினாரா கருணாநிதி? கிறிஸ்தவ மதபோதகர் பகீர் தகவல்..!

  1. இந்த கதைமட்டுமா. ரயில் மறியல் போராட்டத்தின் போது ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து தொண்டர்களுடன் படுத்திருந்தாரம். சிறிது நேரம் கழித்து ரயில் சென்று விட்டது/ வரவில்லை, என்றெண்ணி தொண்டர்கள் எழுந்தபோது தலைவரையும் காணவில்லை. அவரருகே படுத்திருந்த தொண்டரின் மனைவியையும் காணவில்லையாம்.

Comments are closed.