மது ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் என்ன இளிச்சவாயன்களா- துரைமுருகன்!

மது ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் என்ன இளிச்சவாயன்களா- துரைமுருகன்!

Share it if you like it

அண்மையில் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் வீடுகள் முன் நின்று கோஷம் எழுப்பினர். மது ஆலைகளை நடத்தி கொண்டே மதுபான கடைகள் மூட வேண்டும் என்று இவர்கள் எழுப்பிய கோஷத்திற்கு மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

Image
மதுபான கடைக்கு எதிராக ஸ்டாலின் கோஷம் எழுப்பிய பொழுது எடுத்த புகைப்படம்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளதாக விகடன் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

“ ரூபாய் போட்டு திறந்த ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் மட்டும் இளிச்சவாயன்களா? நாங்கள் மூடிவிட்டால் ஊரில் இருக்கிறவன் சம்பாதித்துக்கொண்டே இருப்பான். என்று அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1261843152110940163


Share it if you like it

One thought on “மது ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் என்ன இளிச்சவாயன்களா- துரைமுருகன்!

  1. இனியாவது இவனுகளோட பித்தலாட்ட அரசியலை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Comments are closed.