மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி…!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு., நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் தூய்மையான தண்ணீர் வழங்க உறுதி பூண்டுள்ளது என்பது நிதர்சனம். நீர் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it