மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து..!

மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து..!

Share it if you like it

மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கையால் ஜம்மூ-காஷ்மீர் மாநில மக்களின் அடிப்படை உரிமைகளை மீண்டும் வழங்கியது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு. சில தினங்களுக்கு முன்பு 370-வது பிரிவை நீக்கியதன் ஓராம் ஆண்டை வெகு சிறப்பாக ஒட்டு மொத்த காஷ்மீர் மக்கள் மற்றும் இந்தியர்களும் கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.பா. சிதம்பரம் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் குறித்து தனது நிலைப்பாட்டையும். ‘கடந்த ஓராண்டாக, அங்கு குண்டுவெடிப்புகளும் கிடையாது, தாக்குதல்களும் இல்லை.. என்பது சற்று ஆறுதலான விஷயமாக இருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it