மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!

மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!

Share it if you like it

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விவகாரம் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வுகளை நடித்துக்காட்ட சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றனர் அப்போது போலீசார் வேறுவழி இல்லாமல் அவர்களை சுட்டு கொன்றனர்.இவ்விவகாரம் நாடுமுழுவதும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it