மனுநீதியை யார் மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியாது- திருமாவளவன்..!

மனுநீதியை யார் மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியாது- திருமாவளவன்..!

Share it if you like it

திருமாவளன் செயல், பேச்சு, நாளுக்கு நாள் மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.. மனுநீதியில் இல்லாத ஒன்றை திருமா பேசி வருவதாக இன்று வரை வி.சி.க தலைவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது…

மனுநீதி குறித்து திருமா வெளியிட்டு இருக்கும் கருத்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி அவர்கள் திருமா கருத்திற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “மனுநீதியை யார் மொழிபெயர்ப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியாது- திருமாவளவன்..!

  1. கையில் கை உரை போட்டு தான் படிப்பாரோ…… திருட்டு வளவன்

Comments are closed.