மனுவுடன் மாற்றுத்திறனாளியா, வேண்டாம் ! நானே அவரை சந்திக்கிறேன் !

மனுவுடன் மாற்றுத்திறனாளியா, வேண்டாம் ! நானே அவரை சந்திக்கிறேன் !

Share it if you like it

சென்னை பாஜக அலுவலகத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. என்ன நிகழ்வு என்றால், நேற்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களை சந்தித்து மனு கொடுக்க பல பேர் வரிசையில் காத்திருந்தனர். அப்பொழுது அந்த வரிசையில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருப்பதை பாஜக உறுப்பினர் ஒருவர் பார்த்து அதனைப் பற்றி அவரிடம் தெரிவித்து அவரை முதலில் வரவரழைக்கட்டுமா என்று கேட்க, வேண்டாம் நானே அவரை சந்திக்கிறேன் என்று சொல்லி அவரின் இருக்கையிலிருந்து எழுந்துசென்று அந்த மாற்று திறனாளிடம் அன்புடன் அவரிடம் மனுவை வாங்கி அவரின் கோரிக்கையை கேட்டு உடனே அதற்குரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். இந்நிகழ்வு அங்கிருந்தோரை நெகிழ வைத்துள்ளது. இதனை பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Share it if you like it