மன்னார்குடியில்  பள்ளி குழந்தைகளுக்கு  ஆன்மிக வகுப்பு !

மன்னார்குடியில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்பு !

Share it if you like it

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று நேஷனல் உயர்நிலை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் -ன் கிளை பிரிவான சேவாபாரதியின் மூலம் ஆன்மிக வகுப்பு நடைபெற்றது. அதில் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் முரளி கலந்துகொண்டார். மேலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


Share it if you like it