மம்தா பானர்ஜி ஆணவ ஆட்சிக்கு இக்காணொலியே மீண்டும் ஒரு சாட்சி!

மம்தா பானர்ஜி ஆணவ ஆட்சிக்கு இக்காணொலியே மீண்டும் ஒரு சாட்சி!

Share it if you like it

மத்திய அரசின் உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காமல் தன் விருப்படி அராஜக அரசியல் செய்ய கூடியவர் மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜீ. மக்களை பற்றி துளியும் கவலைப்படாமல் இன்று வரை கொடுங்கோல் ஆட்சி செய்து வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தவரின் உடல்களை கயிற்றில் கட்டி துளியும் மனிதாபிமானம் இல்லாமல் இழுத்து செல்லும் காணொலி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கம் போல் திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், மீண்டும் கோமா நிலைக்கே சென்று விட்டது.

சட்ட விரோத குடியேறிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் மம்தா பானர்ஜி அரசு

அண்மையில் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை குடியிருப்பில் வீசும் மம்தா அரசின் அலட்சியமற்ற சுகாதாரத்துறை ஊழியர்களின் கொடுமை அடங்குவதற்குள் மேற்கூறிய சம்வம் நடந்துள்ளது.


Share it if you like it