மராட்டிய முதல்வராகும் தாக்கரே

மராட்டிய முதல்வராகும் தாக்கரே

Share it if you like it

மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை பதவியேற்பார் என கூறப்படுகின்றது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் பதவி விலகினர். அதனை தொடர்ந்து உத்தவ் தாக்கரே இன்று காலை மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதனை ஏற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க சிவசேனாவை நாளை அழைப்பார் என எதிர்பாக்கப்படுகின்றது.


Share it if you like it