மருத்துவமனையில் நிர்வாணமாகவும், பெண் ஊழியர்களிடம் ஆபாசமாகவும் நடந்துகொண்ட ஆறு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு !

மருத்துவமனையில் நிர்வாணமாகவும், பெண் ஊழியர்களிடம் ஆபாசமாகவும் நடந்துகொண்ட ஆறு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு !

Share it if you like it

  • உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி மருத்துவமனையில் டெல்லி தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களான 6 முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அந்த ஆறு பேரும் தங்கள் வார்டுகளில் நிர்வாணமாக தெனாவெட்டாக சுற்றிக்கொண்டிருந்துள்ளனர். ஆபாசமான கருத்துகளும் பாடல்களும் அவர்கள் இருக்கும் வார்டில் இருந்து கேட்கப்படுவதாகவும், மருத்துவமனையின் ஊழியர்களிடமிருந்து பீடி-சிகரெட்டைக் கேட்டு தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மருத்துவமனையின் பெண் ஊழியர்களிடமும் ஆபாசமான சைகைகளைச் செய்துள்ளார்கள்.
  • இந்த தகவல் மருத்துவ நிர்வாகத்தின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு தெரிய வர அவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த ஆறு பேரை ராஜ்குமார் கோயல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த 6 நபர்கள் மீது ஐபிசி பிரிவு 294, 354, 269 மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share it if you like it

2 thoughts on “மருத்துவமனையில் நிர்வாணமாகவும், பெண் ஊழியர்களிடம் ஆபாசமாகவும் நடந்துகொண்ட ஆறு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு !

  1. Encounter? It could be one option if behaved barbaric. Reply in their own language.

Comments are closed.