மருத்துவர்கள், செவிலியர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை!

மருத்துவர்கள், செவிலியர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை!

Share it if you like it

கொரோனா தொற்றை ஒழிக்க இரவு, பகலாக, பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை போற்றும் விதமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வாயிலில் நின்று கொண்டிருந்த கொரோனா ஒழிப்பு போராளிகள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை செலுத்தும் காணொலி அனைத்து ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it