மறைந்த முன்னாள் பிரதமர் குறித்து கதை கூறிய சீமான்..!

மறைந்த முன்னாள் பிரதமர் குறித்து கதை கூறிய சீமான்..!

Share it if you like it

முன்னாள் பாரதப் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் விவாதம் செய்வது போன்று தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் நெறியாளர் செந்தில் செய்த கூத்தை யாரும் மறந்திருக்க முடியாது.. அதற்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளந்து விட்ட கதை மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it