மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி நீடிக்காது

மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி நீடிக்காது

Share it if you like it

சிவசேனா மற்றும் காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும் இந்த ஆட்சியானது, நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கட்கரி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் இரண்டும் வெவ்வேறு சித்தாந்தங்களை உடையவை. இவர்கள் இப்போது இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும், ஐந்து ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைக்காது என்றார்.


Share it if you like it