மஹாராஷ்டிராவை  தொடர்ந்து பஞ்சாபில் ஹிந்து சன்யாசி மீது தாக்குதல் – ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடரும்  அவலம் !

மஹாராஷ்டிராவை தொடர்ந்து பஞ்சாபில் ஹிந்து சன்யாசி மீது தாக்குதல் – ஹிந்துக்கள் மீது தாக்குதல் தொடரும் அவலம் !

Share it if you like it

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூரில் ஹிந்து சன்யாசியான சுவாமி புஷ்பேந்திரா அவர்கள் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஆசிரமத்தில் புகுந்து மர்ம கும்பல் கொடூரமாக அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், ஹோஷியார்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்தில் மஹாராஷ்டிராவில் இரண்டு சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் கொடூரமாக கம்யூனிஸ்ட் கும்பலால் அடித்து கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்வங்கள் ஆங்காங்கு தற்போது பெருமளவில் நடந்து வருவது ஹிந்துக்களுக்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it