மாணவனின் உழைப்பை திருடி உரிமை கொண்டாட..! நினைத்த சபரிமாலா உண்மையை அம்பலப்படுத்திய ஜீவித்குமார்..!

மாணவனின் உழைப்பை திருடி உரிமை கொண்டாட..! நினைத்த சபரிமாலா உண்மையை அம்பலப்படுத்திய ஜீவித்குமார்..!

Share it if you like it

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்தனர்..  அதில் ஜீவித்குமார் என்பவரும் ஒருவர். சமீப காலமாக தன்னை போராளியாக காட்டிக் கொள்ளும் சபரிமாலா ஜீவித்குமாரை தான் தத்தெடுத்ததாக கூறியதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன..

இந்நிலையில் அம்மாணவனே தன்னிலை விளக்கம் அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திருமுகன் காந்தி,, நந்தினி, ஜூலி, தற்பொழுது சபரிமாலா போன்ற பல போலி போராளிகளை..

திமுக தங்களின் சுயநலத்திற்காக வளர்த்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. சில்லறை போராளிகளிடம் இருந்து அம்மாணவனை பாதுகாக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது…

ஹேஷ்டேக்கில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகிவரும் 'நந்தினியை விடுதலை செய்'...

 

Girls Made Funny Slogans For Jallikattu Protest In Chennai Marina To Allow Jallikattu _ YOYOTV Tamil - Vídeo Dailymotion


Share it if you like it